இலங்கை வங்கி பருத்தித்துறைக்கிளையின் கணனிமயப்படுத்தப்பட்ட மந்திகை விரிவாக்கற்கிளை இன்று 04.07.2012 பிற்பகல் 12.15 மணியளவில் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கால்நடைவளர்ப்பவர்களுக்கான கடன் வளங்கலுடன் சகல வங்கி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இலங்கை வங்கி பருத்தித்துறைக்கிளையின் முகாமையாளர் தலைமையில் இனிதே நடைபெற்று நிறைவெய்தியது.
Annams Multi Service Point Pedro
Wednesday, July 4, 2012
இலங்கை வங்கி பருத்தித்துறைக்கிளையின் கணனிமயப்படுத்தப்பட்ட மந்திகை விரிவாக்கற்கிளை இன்று 04.07.2012 பிற்பகல் 12.15 மணியளவில் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கால்நடைவளர்ப்பவர்களுக்கான கடன் வளங்கலுடன் சகல வங்கி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இலங்கை வங்கி பருத்தித்துறைக்கிளையின் முகாமையாளர் தலைமையில் இனிதே நடைபெற்று நிறைவெய்தியது.
Saturday, August 13, 2011
Tuesday, July 5, 2011
Subscribe to:
Posts (Atom)